மட்டக்களப்பில் அதிகரித்துச் செல்லும் கொரோனா!
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மட்டக்களப்பிலும் அதிக தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 35% பரிசோதனைகள் சாதாகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக அதிகமான தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் அவர்களுக்குரிய முறையான சிகிச்சை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏற்கனவே 6 வைத்திய விடுதிகள் கொரோனா … Continue reading மட்டக்களப்பில் அதிகரித்துச் செல்லும் கொரோனா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed